*பிச்சைக்காரர்களைப் போலிருக்கிறார்கள்
பணக்காரர்கள்.
எப்போதும்
இல்லையென்றே கூறுகிறார்கள்.
* குண்டோதரன் கை வைத்த
வைகையில்
தற்போது கால் கூட
நனைக்க முடியவில்லை.
* முக்கண் இருந்தும்
விட்டுவிட்டானே
கருவறை சேட்டையை.
*வீதிகளில்
வன்முறை தாண்டவமாட
வீடுகளில்
மானும்,மயிலும் ஆட

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக