திங்கள், 15 டிசம்பர், 2008

அயோத். . .தீ


காந்தி இதயத்தில் வாழ்ந்த
ராமனைக் கொன்று விட்டு
அயோத்தியில்
எதற்கு அவனுக்கு
சமாதி கட்டத்துடிக்கிறீர்கள்?

கருத்துகள் இல்லை: