இதனால். . .
சகலமானவர்களுக்கும். . .
வியாழன், 5 மே, 2011
சாதிப்பூ
எத்தனையோ
பூக்களிருந்தாலும்
இலையுடன் கூடிய ரோஜாவை
தேடித்தேடி தேர்ந்தெடுக்கிறாய்.
செடியில் மட்டுமின்றி
சிகையிலும் சேர்ந்தே
சாகும் சாதி
ரோஜாப்பூ மட்டுமென்கிறாய்.
1 கருத்து:
மதுரை சரவணன்
சொன்னது…
arumai..vaalththukkal
6 மே, 2011 அன்று 1:28 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
arumai..vaalththukkal
கருத்துரையிடுக