இதனால். . .
சகலமானவர்களுக்கும். . .
வெள்ளி, 12 டிசம்பர், 2008
தேவை
தான் சப்தம் எழுப்புவதால்
மழை வராதென்று
தவளைக்குத் தெரியும்.
மழை வந்தால் கூட
தன்னால் வரவில்லையென்றும்
அதற்குத் தெரியும்.
தவளைக்குத தேவை
மழையல்ல. . . .
தண்ணீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக